எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும் என நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திடம் வா.புகழேந்தி மனு அளித்துள்ளார். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை
தஞ்சை மாணவி விவகாரத்தில் அரசியல் ரீதியாக கருத்து பதிவிட்டதால்தான் சுப்பையா சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. சஸ்பெண்ட்
வாயில் காயத்துடன் சுற்றித்திரிந்த 10 வயது பெண் யானையை பிடித்த வனத்துறையினர் 2 நாட்களாக சிகிக்சை அளித்து வந்தனர். இந்நிலையில்
ஜனாதிபதி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு நாளை (25) இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பில், செல்வம் அடைக்கலநாதன்
தெற்கு அமெரிக்க நாடான பராகுவேவில் பெய்து வரும் கனமழையால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். பராகுவேயில் கடந்த செவ்வாயன்று பெய்ய
உலக மக்கள் அனைவரும் ரஷ்யாவுக்கு எதிராக வீதிகளில் இறங்கி போராட வேண்டும் என்று உக்ரைன் விலோடிமிர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் இலங்கையின் நாணய மதிப்பு மேலும் சரிந்துள்ளது. டொலர் ஒன்றுக்கு நிகரான இலங்கை நாணய
ரகசிய இடத்தில் 4 குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் ரஷ்ய அதிபர் புடினின் காதலியை நாடு கடத்த வேண்டும் என்று சுவிட்சர்லாந்து
உக்ரைன் மீதான போர் காரணமாக ரஷ்யாவில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் கடும் பாதிப்பிற்குள்ளாகி இருக்கின்றனர். ஒரு மாத
எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் பொதுமக்கள் எதிர்ப்பை தெரிவிக்கவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.










