Priya

மிருகங்களுக்கு உணவான  24,000 கிலோ கிராம் அப்பிள்
முக்கியச் செய்திகள்

மிருகங்களுக்கு உணவான 24,000 கிலோ கிராம் அப்பிள்

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு இறக்குமதிச் செய்யப்பட்ட 24,000 கிலோ கிராம் அப்பிள், தெஹிவளை மிருகக்காட்சி சாலைக்கு கையளிக்கப்பட்டுள்ளது. இறக்குமதிச் செய்த

இ.போ.ச ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டது
News

இ.போ.ச ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டது

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது. இலங்கை போக்குவரத்து சபை தலைவருடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து

சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் இலங்கை விஜயம்
முக்கியச் செய்திகள்

சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் இலங்கை விஜயம்

இந்த கடினமான காலப்பகுதியில் தமது கொள்கைகளுக்கு அமைய இலங்கைக்கு உதவிகளை வழங்க அர்ப்பணிப்புடன் உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.

65,000 மெட்ரிக் தொன் யூரியா உரம் வருகிறது !!
முக்கியச் செய்திகள்

65,000 மெட்ரிக் தொன் யூரியா உரம் வருகிறது !!

இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் 65,000 மெட்ரிக் தொன் யூரியா உரம், அடுத்த மாதத்தின் முதல் இரு வாரங்களுக்குள் கிடைக்கும் என

பதவியில் இருந்து விலகினார் பசில்
முக்கியச் செய்திகள்

பதவியில் இருந்து விலகினார் பசில்

பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ அறிவிவித்துள்ளார். தற்போது இடம்பெற்று வரும் விசேட ஊடக

ஹஜ் யாத்திரை குறித்து முக்கிய தீர்மானம்!
News

ஹஜ் யாத்திரை குறித்து முக்கிய தீர்மானம்!

ஹஜ் யாத்திரைக்கு இந்த ஆண்டு முஸ்லிம்களை அனுப்ப முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. நாட்டில் நிலவும் பொருளாதார

அரசாங்கம் ஆர்வமாக இருந்தால், இணைந்து செயற்பட முடியும்
அரசியல்

அரசாங்கம் ஆர்வமாக இருந்தால், இணைந்து செயற்பட முடியும்

பொருளாதார ரீதியில் தான் முன்வைக்கும் வேலைத்திட்டத்தில் அரசாங்கம் ஆர்வமாக இருந்தால், இணைந்து செயற்பட முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி

பசிலின் மனைவி அமெரிக்காவுக்கு பயணம்!
முக்கியச் செய்திகள்

பசிலின் மனைவி அமெரிக்காவுக்கு பயணம்!

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவின் மனைவி இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டுபாய் ஊடாக அமெரிக்கா

அதிகாலை முதல் தடைப்பட்ட மின்சாரம் இன்னும் வழமைக்கு திரும்பவில்லை
அரசியல்

அதிகாலை முதல் தடைப்பட்ட மின்சாரம் இன்னும் வழமைக்கு திரும்பவில்லை

நாட்டின் பல பகுதிகளிலும் இன்று அதிகாலை முதல் தடைப்பட்ட மின்சாரம் இன்னும் வழமைக்கு திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. திருகோணமலை, ஹட்டன்,

பல அரசியல்வாதிகள் இதுவரையில் கடவுச்சீட்டை ஒப்படைக்கவில்லை!
அரசியல்

பல அரசியல்வாதிகள் இதுவரையில் கடவுச்சீட்டை ஒப்படைக்கவில்லை!

நீதிமன்ற உத்தரவுக்கு மத்தியிலும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட பல அரசியல்வாதிகள் கடவுச்சீட்டை நீதிமன்றக் காவலில் ஒப்படைக்கத் தவறியுள்ளதாக

1 153 154 155 337
WP Radio
WP Radio
OFFLINE LIVE