இவ்வருடம் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் பெறப்பட்ட தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களில் 36,000 நிராகரிக்கப்பட்டுள்ளன. பூர்த்தி செய்வதில் குறைபாடுகள்
நேற்று (09) நள்ளிரவு முதல் முன்னேடுக்கவிருந்த ரயில் சாரதிகளின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நிர்வாகத்துடன்
உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான பெப்ரவரி மாத செலவினங்களுக்கு நிதியை வழங்குமாறு. நிதி அமைச்சுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இதுவரை பதிலளிக்கவில்லை என
ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கை அறிக்கை மீதான பாராளுமன்ற விவாதம் இன்று (10) இரண்டாவது நாளாகவும் இடம்பெறவுள்ளது. பாராளுமன்றம் இன்று
முஜிபுர் ரஹ்மான் இராஜினாமா செய்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்காக ஐ.ம.ச. கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக ஏ.எச்.எம். பௌஸி சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
அரசியலமைப்பின் 13வது திருத்தத்திற்கு எதிராக ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே பாராளுமன்றத்திற்கு அருகில் பௌத்த மதகுருமார்கள் குழு ஒன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
வரி திருத்தத்தை அரசாங்கம் திரும்பப் பெறத் தவறினால், அடுத்த வாரம் பாரிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பல
புறக்கோட்டை மொத்த விற்பனை சந்தையில் ஒரு கிலோ பருப்பின் விலை 330 ரூபாவாக குறைந்துள்ளது. முன்னதாக ஒரு கிலோ பருப்பு
இராஜாங்க அமைச்சர் டயனா கமகே குடிவரவு குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றமிழைத்திருந்தால், அவரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைபடுத்த பிடியாணை
கோடீஸ்வர தொழிலதிபர் தினேஷ் ஷாப்டர் சயனைட் உடலுக்குள் கலந்ததால் உயிரிழந்ததாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளனர். தினேஸ் சாப்டரின் மரணம்










