அரச கொள்கைப் பிரகடனம் தொடர்பான விவாதம் இன்று

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது அமர்வின் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான இரண்டு நாள் விவாதம் இன்று(9) மற்றும் நாளையும்(10) நடைபெறவுள்ளது.

இதேவேளை, பாராளுமன்ற நிகழ்வை புறக்கணித்த ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த விவாதத்தில் கலந்து கொள்வதில்லை என தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் மீதான ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்று(9) மற்றும் நாளையும்(10) காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறவுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE