செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்படுவதற்கு எதிராக சனத் கருத்து

பிரபல விளையாட்டு வீரர் சனத் ஜயசூரிய, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக டுவிட்டர் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த நேரத்தில் நாடு பின்னோக்கி செல்லாமல் முன்னோக்கி செல்ல வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அண்மையில் சனத் ஜயசூரியவை சுற்றுலா மேம்பாட்டுக்கான வர்த்தக தூதுவராக நியமித்தமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE