எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும் – வா.புகழேந்தி

எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும் என நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திடம் வா.புகழேந்தி மனு அளித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை விசாரித்தால் மேலும் பல உண்மைகள் வெளிவரும் என வா.புகழேந்தி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE